போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
பாெலிஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம் பல கேசுகளும் வருகிறது.இவரும் பல ரவுடிகளும் படிக்கிறார்.அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.
அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது.
இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்கினார் பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று.அதை தொடர்ந்து பல வருடம் அந்த கேஸுக்காக கார்த்தி அலையஅந்த கும்பல் யார்? கார்த்தி பிடித்தாரா? என்பதை பரபரப்பின் உச்சமாக காட்டியுள்ளார் வினோத்.ராகுல் ப்ரீத் சிங் நடித்ததிலேயே இதில் தான் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் என்றாலும், ஆரம்பத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் படத்தோடு ஒன்றவில்லை.மொத்தத்தில் தீரன் அதிகாரம் ஒன்றில் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் முடித்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று -திரைப்பட விமர்சனம்
Reviewed by Beauty tips.tk
on
November 18, 2017
Rating:
Reviewed by Beauty tips.tk
on
November 18, 2017
Rating:


No comments: