குழந்தைகள் முன்னிலையில் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் பெயர் சொல்லி அழைக்காதீர்கள்; உங்கள் குழந்தையும் அதனை பழகி வெளியிடத்தில் உங்களை பெயர் சொல்லியே அழைக்கும்.
No comments: