இரண்டே நாலில் வறண்ட சருமம் பொலிவு பெற



அப்பிள்

தோல் நீக்கிய அப்ப்பிள் துண்டுகளை எடுக்கவும்.
அதை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

 அது தயிர் போன்று மாறிய பின் அதை நன்றாக ஆற விடவும் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடம்கள் ஊறவிடவும்.
மஞ்சள்
ஒரு பவுலில் பாலேடு மஞ்சல்தூள் பால் மூன்றையும் மிக்ஸ் பண்ணி முகம் மற்றும் களுத்தில் நன்கு அப்ளை பண்ணவும்  அதன் பின் 20 நிமிடம் காயவைத்து கழுவவும்.
இவ்வாறு வாரத்துக்கு இரு முறை  செய்து வந்தால் வறண்ட  நல்ல பொலிவு பெறும்.



இரண்டே நாலில் வறண்ட சருமம் பொலிவு பெற இரண்டே நாலில் வறண்ட சருமம் பொலிவு பெற Reviewed by Beauty tips.tk on January 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.